Saturday, January 3, 2009

என்னைப் பார்க்க வராதே..
பிரிந்து செல்..
ஊரை விட்டுப் போ..
அடுத்த பத்து நாட்களுக்கு இங்கே வராதே...
பதினொன்றாம் நாள் நீ என் பிரிவின் வலியை உணர்ந்தால்
உடனே என்னிடம் திரும்பி வந்து விடு,
என்னைக் கட்டிக் கொண்டு முத்தமிடு, உனக்கு சலித்துப் போகும் வரை...
நான் உன்னை காதலிப்பேன் என் மரணம் என்னைத் தொடும் வரை...

No comments: