Saturday, January 3, 2009

பிரிவின் போது
நீ என் உதட்டில்விட்டுச் சென்ற
முத்தங்கள் தான் இன்னும் என்
இதயத்தைத் துடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன..

No comments: