Sunday, January 4, 2009

பிரிவின் போது முத்தங்கள் மட்டுமே
காதலை அதிகமாய் உணர்த்துகின்றன.
பிரிவின் முன்
பரிமாறிக் கொண்ட முத்தத்தில் ஒட்டிக் கொண்ட
நம் உதடுகளைப் பிரிக்க கொஞ்சம் அதிகமாய் தான்
கஷ்டப்பட்டோம் நீயும், நானும்.

No comments: