Saturday, May 31, 2008


தொலை தூரத்தில்

ரயில் வரும் போதே

அதிரும் தண்டவாளத்தைப் போல,

உன்னைத் தெருமுனையில் பார்க்கும் போதே

அதிர்கிறது என் இதயம்...!!!



No comments: