தொலை தூரத்தில்
ரயில் வரும் போதே
அதிரும் தண்டவாளத்தைப் போல,
உன்னைத் தெருமுனையில் பார்க்கும் போதே
அதிர்கிறது என் இதயம்...!!!
Post a Comment
No comments:
Post a Comment