Thursday, May 29, 2008




நான் உன்


உதட்டு மச்சமாய் பிறந்திருக்கலாம்...


உன் எச்சில் தின்றாவது


உன்னுடனே வாழ்ந்திருப்பேன்...

உன்னுடனே வாழ்ந்து இறப்பேன்....

No comments: