
மழைக் கவிதை..!!!
உன்னை நனைக்க முடியவில்லை
என்ற கோபத்தில்,
வழியில் போகிற அனைவரையும்
அடித்துவிட்டு செல்கிறது இந்த மழை...!!!
நீ குடை பிடித்து போவதில்
அந்த மழையின் அழுகை இன்னும்
கூடி கொண்டே போகிறது....
குடையை மடக்கி விடு...
இல்லை எனில் சீக்கிரம் வீட்டுக்கு போய் விடு...
உன்னால் நாங்கள் வீட்டுக்கு போக முடியவில்லை.....!!!
உன்னை நனைக்க முடியவில்லை
என்ற கோபத்தில்,
வழியில் போகிற அனைவரையும்
அடித்துவிட்டு செல்கிறது இந்த மழை...!!!
நீ குடை பிடித்து போவதில்
அந்த மழையின் அழுகை இன்னும்
கூடி கொண்டே போகிறது....
குடையை மடக்கி விடு...
இல்லை எனில் சீக்கிரம் வீட்டுக்கு போய் விடு...
உன்னால் நாங்கள் வீட்டுக்கு போக முடியவில்லை.....!!!
No comments:
Post a Comment