
தனிமை கொடுமையா?
"தனிமை அவ்வளவு கொடுமையா?" என்றாய்.
நான் உன்னைக் காதலிப்பது போலவே
நீயும் என்னைக் காதலித்துப் பார்
அப்போது புரியும் உனக்கு....
"தனிமை அவ்வளவு கொடுமையா?" என்றாய்.
நான் உன்னைக் காதலிப்பது போலவே
நீயும் என்னைக் காதலித்துப் பார்
அப்போது புரியும் உனக்கு....
No comments:
Post a Comment