Sunday, March 23, 2008


தனிமை கொடுமையா?

"தனிமை அவ்வளவு கொடுமையா?" என்றாய்.
நான் உன்னைக் காதலிப்பது போலவே
நீயும் என்னைக் காதலித்துப் பார்
அப்போது புரியும் உனக்கு....


No comments: