Sunday, March 23, 2008


தனிமை...

தனிமை கேட்டேன்,
இந்த உலகை மறக்க.....
நீயோ
எனக்கு உன்னைத் தந்து விட்டாய்...!!!
இப்போது நான்
என்னை மறந்துவிட்டேன்....!!!

No comments: